Skip to main content

Posts

Showing posts from June, 2011

ஊர் சுற்றலாம் வாங்க - திற்பரப்பு நீர்வீழ்ச்சி

நாஞ்சில் மனோவுடன் நான் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு இயற்கை எழில்  கொஞ்சும் நீர்வீழ்ச்சியாகும். இங்கு 12 சிவாலய  ஓட்டங்களில் ஒன்றான  மகாதேவர் கோவில்  உள்ளது. சுற்றுலா பயணிகளின் சொக்கமாக திகழும்            இங்கு நவீன சிறுவர் பூங்கா, நீச்சல் குளம், படகு சவாரி ஆகிய வசதிகள்  செய்யப்பட்டு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளை வரவேற்க்க  தயாராய் இருக்கிறது. திற்பரப்பு அருவியின் மேல் பகுதியில்  அமைக்கப்பட்டுள்ள படகு சவாரி மூலம் இயற்க்கை எழில் கொஞ்சும்  கோதையாற்றின் அழகையும், அற்புதத்தையும் ரசிக்கலாம்.இது நாகர்  கோவிலில் இருந்து 46 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .

FATE OF THE NATION

‎"Fate of the Nation" - a song composed in 1997 for the 50th Indian Independence . We got the first place in the university culturals and we took this song to... என் நண்பர் வடிவமைத்து பாடிய பாடல். உங்கள் பார்வை மற்றும் அலசலுக்காக.............................

(எங்கள் ) ஊர் சுற்றலாம் வாங்க -கன்னியாகுமரி

எங்கள் ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில்  நிறைய சுற்றுலாத்தளங்கள்  இருக்கின்றன. அதை நம் நண்பர்கள் அனைவருக்கும்  வெளிச்சம் போட்டு காட்டவே இந்த பதிவு. முதலில் இன்று கன்னியாகுமரியிலிருந்து ஆரம்பிக்கலாம் கன்னியகுமரி பகவதிஅம்மன் கோவில் அன்னை பராசக்தி சிவனை திருமணம் செய்ய் வேண்டி தவமிருந்து க்ன்னியாகவே வீற்றிருக்கிறாள். குமரி அம்மன் கன்னி பகவதியாக் வீற்றிருப்பதனால் இம்மாவட்டம் க்ன்னியகுமரி என்று பெயர் பெற்றது. அம்மனின் வைர மூக்குத்தி மிகவு ம் பிரகாசமாக் ஜெலிக்கும் அழகுடையது( அசலை யாரோ ஆட்டையை போட்டுவிட்டதாக ஒரு பேச்சும் உண்டு). சக்தி இல்லையேல் சிவம் இல்லை. சிவம் இல்லையேல்  சக்தி இல்லை என்பதற்க்கேற்ப வட நாட்டில் சிவன் காசி விஸ்வநாதராகவும், தென்னாட்டில்(குமரியில்) அன்னை பராசக்தி கன்னி பகவதியாகவும் குடியிருக்கிறார்கள். குகநாதீஸ்வரர் கோவில்  இது இங்கே  எங்களைப்போல்  குமரி வாசிகளுக்கே அதிகம் தெரியாது. கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள  குக நாதீஸ்வரர் கோவில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இது மன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. காசியில் விஸ்வநாதராக காட்சியளிக்கும் சிவ பெருமான் குமரியில்